நெகிழிக்கு மாற்றுவழி கோரி

img

நெகிழிக்கு மாற்றுவழி கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்க லத்தில் நெகிழி பொருட்களுக்கு மாற்று ஏற்பாடு கள் செய்ய கோரி உணவக உரிமையாளர்கள் கடைகளை அடைத்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.